திருப்புவனம்: தைஅமாவாசையை முன்னிட்டு கண்ட தேவியில் ஏரளாமனோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர். நேற்று தைஅமாவாசையை முன்னிட்டு பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் இங்கு வந்து தர்ப்பணம் செய்தனர். வைகை யாற்றுக்குள் தர்ப்பணம் நிகழ்ச்சியும், ஆற்றின் கரையில் திதி நிகழ்ச்சியும் நடைபெற்றது.