கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில் நேற்று மாலை கோவில் மண்டபத்தில் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. நாகாத்தம்மன் கோயிலில், பொது மக்கள் அனைவரும் வாழ்வில் நலமுடன் வாழ வேண்டி, பெண்கள் குத்துவிளக்கு பூஜை நடத்தினர்.