Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியநாயகி அம்பாள் கோயில் ... அகூர் கிராமத்தில் திருத்தணி முருகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சொக்கர்கோயில் கும்பாபிஷேகம்: ராஜபாளையத்தில் பிப்., 9ல் நடக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2014
11:02

ராஜபாளையம்: ராஜபாளையம் தென்காசி ரோடு சொக்கர்கோயிலில், 1.5கோடி ரூபாயில் திருப்பணி செய்து முடிக்கப்பட்டு, பிப்ரவரி 9ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயிலின் பரம்பரை அறங்காவலர் மற்றும் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா கூறுகையில், ""கோயில் அமைந்து உள்ள இடம், பல ஆண்டுகளுக்கு முன் மணல்மேடாக இருந்தது. அங்கு, தோண்டும்போது சிவலிங்கம் மற்றும் சிலைகள் கண்டு எடுக்கப்பட்டது. வி.ஏ.ஓ., விடம் ஒப்படைத்து, அரசு அனுமதியுடன் கோயில் கட்டப்பட்டது. 1977ல் கும்பாபிஷேகம் நடந்தது. பின் 2001ல் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகத்தை பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் நடத்தினார். கோயிலில் கொடிமரம் இருப்பதால், ஆண்டுதோறும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. தற்போது, கொடி மரத்திற்கு தங்க முலாம் பூசிய கவசம், முருகன் ஸ்தபதி மூலம் செய்யப்பட்டு உள்ளது. மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வர சுவாமிக்கு, தங்க முலாம் பூசிய கவசம் செய்யப்பட்டு உள்ளது. இது தான், இந்த ஆண்டு திருப்பணி. மேலும் ஏற்கனவே இருந்த பைரவர், துர்க்கை சிலைகளை மாற்றி, புதிதாக பிரதிஷ்டை செய்து உள்ளோம். திருப்பணியை 1.5 கோடி ரூபாயில் செய்து உள்ளோம். இதற்கான நிதியுதவி ,எங்கள் குடும்பத்தினர் மற்றும் கம்பெனியினர் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கு முன், கோயில் அருகே திருமண மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. பிப்ரவரி 9ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான விழா பிப். ,6ல் துவங்குகிறது.60 ஆச்சாரியார்கள் வர உள்ளனர். பிச்சை குருக்கள் கும்பாபிஷேகம் நடத்துகிறார். தயானந்த சரஸ்வதி, தருமபுர ஆதீனம் போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன், கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar