Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ... ஆற்றுகால் பொங்கல் விழா பிப்.8ல் தொடக்கம்! ஆற்றுகால் பொங்கல் விழா பிப்.8ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா தொடக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 பிப்
2014
01:02

மதுரை: மேலமாசிவீதியில் இம்மையிலும் நன்மை தருவார் கோயில் அமைந்துள்ளது. சிவன் தன்னைத்தானே வணங்கும் இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசிப்பெருந்திருவிழா திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு மாசிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி, 15ம் தேதியுடன் நிறைவடைகிறது.

விழாவிற்கான நிகழ்ச்சி நிரல்:

5.2.14 தை 23 புதன் காலை 7.1-7.13 மகர லக்னத்தில் கொடியேற்றம். பகலில் கேடயம் வாகனம் இரவில் கற்பகவிருக்ஷகம், சிம்மவாகனம்
6.2.14 தை 24 வியாழன் பகல், இரவில் கேடயம் வாகனம். சுவாமி வீதி உலா வருதல் சுவாமி வீதி உலா வருதல்
7.2.14 தை 25 வெள்ளி பகல், இரவில் கேடயம் வாகனம். சுவாமி வீதி உலா வருதல்
8.2.14 தை 26 சனி பகல், இரவில் கேடயம் வாகனம். சுவாமி வீதி உலா வருதல்
9.2.14 தை 27 ஞாயிறு பகல், இரவில் கேடயம் வாகனம். சுவாமி வீதி உலா வருதல் சுவாமி வீதி உலா வருதல்
10.2.14 தை 28 திங்கள் பகலில் கேடயம் வாகனம். இரவில் ரிஷப வாகனம். இரவு 8.30-9.30 மணியளவில் கோயில் வளாகத்தில் சைவ சமய வரலாற்று கழூவேற்ற லீலை
11.2.14 தை 29 செவ்வாய் காலை 8.45 மணிக்கு பிக்ஷõடணர் புறப்பாடு. பகல், இரவில் கேடயம் வாகனம்.
12.2.14 தை 30 புதன் காலை 6.41-7.29 திருக்கல்யாணம். பகலில் கேடயம் வாகனம்.  மாலை 3.00 மணிக்கு சிறப்பு மஹா அபிஷேகம். மாலை 4.00 மணிக்கு பிரதோஷம். இரவில் யானை வாகனம், புஷ்ப பல்லக்கு இரவு நான்கு மாசி வீதிகளில் உலா வருதல்
13.2.14 மாசி 1 வியாழன் காலை 8.30-9.00 மணிக்கு திருத்தேர். பகலில் கேடயம் வாகனம். இரவில் சப்தாவரணம் வாகனம் .
14.2.14 மாசி 2 வெள்ளி காலை தீர்த்தவாரி, பகலில் கேடயம் வாகனம். இரவில் ரிஷப வாகனம்.  இரவு 9.45-10.00 மணிக்கு கொடி இறக்குதல், மற்றும் மவுனபலி
15.2.14 மாசி 3 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு உற்சவ சாந்தி, நண்பகல் 12.00 மணிக்கு பைரவர் பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar