Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூமனூர் பெரியநாயகி திருத்தல ... ரத்தினகிரியில் மகா சண்டியாகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் குமரன், தெய்வாணை புத்துணர்வு பெற்று திரும்பியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2014
10:02

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் யானைகளான குமரன், தெய்வவாணை புத்துணர்வு முகாமில் இருந்து திரும்பின. கோயிலில் சிறப்பு பூஜை செய்து வரவேற்றனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் குமரன்,(11 வயது), தெய்வாணை (16 வயது) ஆகிய இரு யானைகள் உள்ளன. தமிழக அரசு கோயில்களில் உள்ள யானைகளுக்கு முதுமலையில் 45 நாட்கள் புத்துணர்வு முகாம்கள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு கடந்த டிச., 17 ல் திருச்செந்தூரில் இருந்து லாரியில் புறப்பட்ட யானைகள் இரண்டும், டிச., 19 ம் தேதி முதல் புத்துணர்வு முகாமில் கலந்து கொண்டன. யானைகளுடன் அதன் பாகன்கள் ராதாகிருஷ்ணன், உதயக்குமார். செந்தில்குமார், ராஜேஸ்குமார், பிரவீன்குமார் ஆகியோரும் சென்றிருந்தனர். 45 நாட்கள் பயிற்சிக்கு பின் இரு யானைகளும் நேற்று காலை திருச்செந்தூருக்கு வருகை தந்தது. யானைகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தி வரவேற்பு வழங்கினர்.யானைகள் வருகை தந்தவுடன் மாசித் திருவிழாவிற்கான கொடிப்பட்ட வீதியுலா நடந்தது. யானை பாகன் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,""அரசு வழங்கும் முகாமில் யானைகள் உற்சாகம் பெற்றுள்ளது. எங்களுக்கு யானைகளை எப்படி நடத்துவது என்பது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயனுள்ளதாக இருந்தது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை, கூடலழகர் கோவிலில் புரட்டாசி பௌர்ணமியை  முன்னிட்டு பாலாபிஷேக கட்டளை சார்பாக ... மேலும்
 
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் இன்று வால்மீகி ஜெயந்தி விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar