Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மணி மந்திர விநாயகர் கோயில் ... 12 ஆண்டுகளுக்கு பின் இரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு: குத்தகைக்கு விடப்பட்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2014
11:02

தாடிக்கொம்பு: வேடசந்தூர் தாலுகா ஆர். புதுக்கோட்டையில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலம், தனியாரிடமிருந்து மீட்கப்பட்டு, குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது. கருப்பணசாமி , கன்னிமார் கோயிலுக்கு செந்தமான ஒரு ஏக்கர் 52 சென்ட் நஞ்சை நிலம், அதிலுள்ள 26 தென்னை மரங்கள் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, நிலத்தை நிர்வகித்தவர்கள் அனுமதியின்றி தனியாருக்கு கிரயம் செய்தனர். இது குறித்து பொதுமக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அதிகாரிகள் பதிவுத்துறையில் பட்டா நகல் எடுத்து பார்த்ததில், அறநிலையத்துறை பெயரில் இருந்தது தெயவந்தது. இதையடுத்து அதிகாரிகள் நில அளவை அதிகாரிகளுடன் சென்று அளந்து கோயிலுக்கு சொந்தமான நிலத்தை உறுதி செய்தனர். இதை எதிர்த்து அனுபவம் செய்து வந்த பெருமாள் மதுரை ஐகோர்ட்டில் தடை உத்தரவு பிறப்பிக்க மனுதாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், இணை ஆணையர் முத்து தியாகராஜன், உதவி ஆணையர் ரமேஷ் ஆகியோர் குத்தகை ஏலம் விட உத்தரவிட்டனர். இதன்படி தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் அலுவலகத்தில் ஆய்வாளர் முருகையால, செயல் அலுவலர் வேலுச்சாமி முன்னிலையில் ஏலம் நடந்தது. வேடசந்தூரை சேர்ந்த சேகர், மூன்றாண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆண்டிற்கு ரூ. 11,000 க்கு ஏலம் எடுத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் -சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் பிறப்பைக் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar