காமாட்சி அம்மன் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2014 05:03
புதுக்கோட்டை: அரிமளம் சத்திரம் காமாட்சியம்மன் ஆலயத்தில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தி, காவடி ஏந்தியும் சென்று அம்மனை வழிபட்டனர்.