Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாரதா ஆசிரமத்தில் ராமகிருஷ்ண ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் வசந்த மண்டபம்.. அடிக்கல் நாட்டு விழா! விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலங்குடி குருபகவான் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2014
04:03

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம்,  நீடாமங்கலம் அருகே ஆலங்குடி குரு பரிகாரஸ் தல மான இங்கு மாசி மகா குருவாரா விழாவை முன்னிட்டு ஆயிரத்து எட்டு சங்காபிஷேக விழா நடந்தது. இதில்  மேஷம், மிதுனம், கடகம், மீனம்,கன்னி,விருச்சிகம் மற்றும் மகர ராசிக் காரர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். தேவர்கள் பாற்கடலை கடைந்த போது ஏற்பட்ட நஞ்சினால் அவ தியுற்றவர்கள்,  இறைவனை வழிபட சிவன் ஆலகால நஞ்சை இத்த லத்தில் குடித்து காத்தமையால் இவ்வூருக்கு ஆலங்குடி எனவும், இறைவனுக்கு ஆபத்சகாயேஸ்வரர் எனப் பெயர் வந்தது. தேவர்களுக்கு நேர்ந்த துன்பங்களை களைந்து காத்தமையால் வினாயகருக்கு கலங்காமல் காத்த வினாயகர் என்ற பெயர் வந்தது. மேலும் அம்பிகை இத்தலத்தில் தவம் செய்து திருணம் செய்து கொண்ட சிறப்பை உடையது. ஆதிசங்கரர் இத்தல குரு பகவானை தரிசித்து சிவஞானம் பெற்றார். இந்திரன், விசுவாமித்திரர், சகபிரம்ம மகரிஷி அகஸ்தியர் முதலானோர் வழி பட்டடுள்ளனர். நாவுக்கரசர் மற்றும் சம்மந்தரால் பாடல் பெற்றது.

Default Image
Next News

இச்சிறப்பு மிக்க இக்கோவில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ளது. இங்கு வியாழன் தோறும்  ஆயிரகணக்கான பக்தர்கள் திருக் கோவிலை சுற்றியுள்ள அமிழ்த புஷ்கரணியில் நீராடி இறைவனை தரிசித்து குருடு, செவிடு நீங்கியும், புத்திரபாக்கியமும் பெற்றுள்ளனர். இக்கோவிலில் அருள்மிகு ஏலவார்குழலி அம்மை, கொடிமரம் மற்றும் எட் டுத் திசை பாலகர்களுடன் கூடிய வெளிபிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தும், வெளிபிரகாரத்தில்  24 நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு நடத்தி வருகின்றனர். இக்கோவிலில்  மாசி மகா குருவாரவிழாவும், 3வது சிறப்பு மகா குரு வாரத்தில் கடந்த வாரம் 27ம்தேதி வியாழன் காலை 6மணியில் இருந்து இரவு 7 மணிவரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் மார்ச் 3ம்தேதி பல்வேறு ஹோமம் மற்றும் அபிஷேங்க ளைத் தொடர்ந்து இன்று பகல் ஒரு மணிக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் ஆயி ரக்கணக்கானவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar