திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பூச்சொரிதல் விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் விக்னேஷ்வர பூஜை, புண்ணிய வஜனம், வாஸ்து சாந்தி, அங்குரார்பணம் முடிந்து அம்பாளுக்கு காப்பு கட்டுதலுடன் முதலாவது பூச்சொரிதல் விழா நடைபெற்றது.