Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருநாகேஸ்வரம் நாச்சியார்கோவில் ... திருநின்றவூரில் புதிய தேர் வெள்ளோட்டம்: பக்தர்கள் பரவசம்! திருநின்றவூரில் புதிய தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 மார்
2014
10:03

காஞ்சிபுரம் : பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு, ஏகாம்பரநாதர் கோவிலில், 63 நாயன்மார்களின் உற்சவம் நடந்தது. பெரிய காஞ்சிபுரம் பகுதியில், ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. ஆறாம் நாளான நேற்று, அறுபத்து மூவர் உற்சவம் நடந்தது. இதில், காலை, 11:30 மணிக்கு, மலர் அலங்கார சப்பரங்களில் ஏகாம்பரநாதர், விநாயக பெருமான், முருகன், 63 நாயன்மார்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து நான்கு ராஜவீதிகளில், திரு வீதியுலா நடைபெற்றது. முன்னதாக, காலை, 9:00 மணி முதலே கோவிலுக்கு பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், கோவிலில் கூட்டம் அலைமோதியது.முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar