மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இன்று தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2014 01:03
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கியத் நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களோடு காட்சியளிக்கும் விழா நாளை (மார்ச் 14) நடைபெறவுள்ளது.