கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவள்ளூர்: களியனூர் கிராமத்தில் அமைந்துள்ள கடும்பாடி சின்னம்மன் கோயிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி மார்ச் 10-ஆம் தேதி கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.