Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருப்பணசுவாமி, காளியம்மன், ... சதனபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசமர வேரில் சுயம்பு விநாயகர்: கிராம மக்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2014
11:03

கச்சிராயபாளையம்: கருமந்துறையில் அரச மரத்தில் சுயம்பு உருவமாக ஏற்பட்ட விநாயகரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த கல்வராயன் மலை கருமந்துறை கிராமத்தில் மணியார்பாளையம் ரோட்டில் 100 ஆண்டுகளுக்கு மேலான பெரிய அரசமரம் உள்ளது. இந்த மரத்தின் மேற்கு பகுதியில் மரத்தின் வேரில் விநாயகர் உருவத்தில் மரம் தண்டுப்பகுதி வளர்ந்து விநாயகர் உருவம் போல காணப்பட்டது. கிராம மக்கள் சுயம்பாக உருவாகிய விநாயகரை பார்த்து பூஜை செய்து வழிபட துவங்கி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar