கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சென்னை: சென்னை ரங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம் நடந்தது. சென்னை, திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரமோற்சவத்தை முன்னிட்டு நீர் வண்ண பெருமாள் தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழத்தனர்.