Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில் ... பழநி பங்குனி உத்திர விழா: ஏப்.,7ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆமை குளத்தில் காமன் திருவிழா: நள்ளிரவில் விழித்து ரசித்த மக்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 மார்
2014
12:03

கூடலூர்: கூடலூர் ஆமைக்குளத்தில் நடந்த காமன் திருவிழாவை, ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆமைக்குளத்தில்,  காமன் விழா 4ம் தேதி துவங்கியது. அதற்காக, அமைக்கப்பட்ட மேடையில், நவதானியங்களை வைத்து, அதன்மீது செவ்வரழி, ஆமணக்கு, மூங்கில், கரும்பு உள்ளிட்டவைகளை ஒன்றாக இணைந்து கட்டி வைத்து அதனை மன்மதனாக கருதி சிறப்பு வழிபாடும் நடந்தன.  மன்மதன், ரதி வேடமனிந்தவர்கள் விரதமிருந்து, கிராமங்களுக்கு சென்று, நடனமாடி "கதையை பாட்டாக பாடி மக்களிடம் காணிக்கை பெற்று வந்தனர். இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு, மன்மதன் - ரதி திருமண விழாவும், அதனை தொடர்ந்து, சிவனின் தவத்தை கலைக்க, அவர் மீது மன்மதன் கரும்பால் செய்யப்பட்ட அம்பில் பூக்களை விட, பூக்கள் உடலில் பட்டு தவம் கலையும் சிவன், கோபமாக நெற்றி கண்ணை திறக்க, மண்மதன் எரிந்து சாம்பலாகும் வரலாற்று நிகழ்வை, தத்ரூபமாக, ஆமைகுளம் கலைஞர்கள் செய்து காண்பித்தனர். இதனை உள்ளூர் மக்கள் விடிய விடிய கண்விழித்து கண்டு ரசித்தனர். இன்றைய நவீன உலகில், நம் பாரம்பரிய விழாக்களுக்கு இன்றும் மக்களிடம் வரவேற்பும், அதனை பாதுகாக்க வேண்டும் என்ற ஆவர்மும் உள்ளது என்பதற்கு இந்த விழா சிறந்த உதாரணமாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar