உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2014 12:03
திருச்சி: உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோவிலில் பங்குனி உத்திர தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது. தெப்பத்தில் சர்வ அலங்காரத்துடன், கமலவள்ளி நாச்சியார் பக்தர்களுக்கு றுஅருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.