ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்விழா: ப்ரல் 4ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2014 03:03
ராமநாதபுரம்: வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா வரும் ஏப்.4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெறுகிறது. ஏப்ரல் 13ல் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து பால் குடங்கள், காவடிகள் எடுத்து வரப்படுகிறது. அன்று இரவு கோயிலில் பூக்குழி விழா நடைபெறுகிறது.