நாமக்கல்: நாமக்கல் ஓங் காளியம்மன் கோயில் பங்குனி விழா நடந்தது. நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அடுத்த பில்லூர் ஓங்காளிய ம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் பங்குனி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.