நெல்லை முப்புடாதி அம்மன் கோவிலில் பங்குனி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2014 12:04
சுரண்டை: நெல்லை மாவட்டம் சுரண்டை, சிவகுருநாதபுரம் முப்புடாதி அம்மன் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 1--ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (10-ம் தேதி ) மாலை, மலர் அலங்கர சப்பரத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.