தக்கலை: குமரி மாவட்டம், வேளிமலை குமாரசுவாமி கோயிலில்,பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடைபெற்றது. தொடர்ந்து கோயிலில் குமாரசுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் பெண்கள் திரளானோர் பங்கேற்றனர்.முன்னதாக ஸ்ரீ மௌனகுருசாமி கோயிலில் நேற்று நடைபெற்றது. அலங்கார தீபாராதனை நடைபெற்றது.