Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலக நலன் வேண்டி திருவிளக்கு பூஜை! ஏம்பலம் கோவிலில் சித்திரை பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை பொழிய திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2014
02:04

உடுமலை : உடுமலை சைவத்தமிழ் சங்கத்தின் சார்பில், வறட்சி நீங்கி, மழை பொழிய திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி பல்வேறு கோவில்களில் நடந்தது. நிகழ்ச்சி, தாராபுரம் ரோடு சங்கரேசுவரர் கோவில், சிவசக்தி காலனி சித்தி விநாயகர் கோவில், தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவில், மானுப்பட்டி வனதுர்க்கை ஆசிரமம், சத்திரம்புத்துார் உச்சிகாளியம்மன் கோவில், கொழுமம் தாண்டேசுவரர் கோவில், பழநி அடிவாரம் மீனாட்சி சுந்தரேசுவரர், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் நடந்தது. சைவத்தமிழ் சங்க சிவனாடியார்கள் இக்கோவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று திருவாசகம் முற்றோதல் மற்றும் அமைப்பாளர் குப்புசாமி எழுதிய மழை வேட்டல் விண்ணப்ப கவிதை பாராயணமும் நடைபெற்றன. கிருஷ்ணசாமி, கலைச்செல்வி, பாரதி ஆகியோர் கொண்ட குழுவினர், பங்குனி உத்திர பக்தர்களுடன் இணைந்து, கிரிவலப்பாதையில், பதிகங்களை பாராயணம் செய்தனர்.தொடர்ந்து சிறப்பு வழிபாட்டிற்கு உதவி செய்த கோவில் செயல்அலுவலர்கள், நிர்வாகிகள், அர்ச்சகர்கள் ஆகியோருக்கு சங்க அமைப்பாளர் நன்றி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar