கரூர் செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2014 12:04
கரூர்: வேலாயுதம்பாளையம் நொய்யல் செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவையொட்டி, உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.