Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மன்னார்குடி நாகநாதசாமிக்கு சந்தன ... சித்திரை அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள்! சித்திரை அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநிகோயிலில்.. மழை வேண்டி வருண ஜபம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஏப்
2014
06:04

பழநி: பழநி தேவஸ்தான உபகோயில்களில் மழை பெய்ய வேண்டி, வருண ஜபம் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது.  திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் போதிய மழை இல்லாததால் தொடர்ந்து கடும் வறட்சி நிலவுகிறது. விவசாய ஆதாரங்களாக உள்ள அணைகள், குளங்களில் தண்ணீர் இன்றி உள்ளன. விவசாயம் முற்றிலும் பொய்த்து போய்விட்டது. குடிநீருக்கும் கிராமமக்கள் போராடவேண்டியநிலை உள்ளது. இதனால், மழை பெய்ய வேண்டி, பழநி தேவஸ்தான உபகோயிலான லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில், ஆண்டாள் பாசுரம், நாலாயிரதிவ்யபிரபந்தம் ஆகியவற்றிலிருந்து பாடல்களை பாடி சிறப்பு யாக பூஜைநடந்தது. பெரியநாயகியம்மன் கோயிலில், கழுத்தளவு தீர்த்ததொட்டியில், ஸ்தானிக அர்ச்சகர்கள் அமர்ந்து, மழைவேண்டி, வருணபகவானை நோக்கி, திருஞானசம்பந்தர் பாடிய பண்மேகநாத குறிஞ்சி பதிகம் பாடினர். அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, மேகரஞ்சனி ராகத்தில் வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. கோயில் உட்பிரகாரத்தில் உள்ள நந்திக்கு தண்ணீர் நிரப்பப்பட்டது. கலசங்கள் வைத்து வருணயாக பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar