Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தோமையார் தேரோட்டம் கோலாகலம் மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிலம் மீட்கக்கோரி கலெக்டரிடம் புகார்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2014
12:04

ஈரோடு: ஈரோடு, புஞ்சை பாலத்தொழுவு கிராமத்தில், மாட்டுத்தம்பிரான், பொட்டுசாமி, மாகாளி அம்மன் கோவில் நிலத்தை, தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, கலெக்டர் அலுவலகத்தில், நேற்று பொதுமக்கள் மனு வழங்கினர். ஈரோடு கலெக்டர் அலுவலக புகார் பெட்டியில் போடப்பட்ட மனுவில், கூறியதாவது: ஈரோடு மாவட்டம், சென்னிமலை, புஞ்சை பாலதொழுவு கிராமம், வெங்கமேடு ஆதிதிராவிடர் காலனியில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். பத்தாண்டுக்கு மேலாக, அந்த காலனியில் கிணற்றுமேட்டில், மாட்டு தம்பிரான், பொட்டுசாமி, மாகாளி அம்மன் கோவில் கட்டி, வழிபட்டு வருகிறோம். இந்நிலையில் வெளியூரை சேர்ந்த சிலர், கோவிலுக்கு அருகிலுள்ள நிலத்தை வாங்கி, வீட்டை கட்டியவர், கோவில் நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளார். மேலும், வீட்டின் கழிப்பறையை, கோவிலுக்கு அருகில் கட்டி, கழிவு நீரை கோவில் பகுதிக்கு வரும்படி செய்கிறார். கடந்த, 19ம் தேதி சென்னிமலை போலீஸாரிடம் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. மத ரீதியான மோதல்கள் ஏற்படும் முன்பாக, கோவிலின் ஆக்கிரமிப்பு நிலத்தை, கலெக்டர் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar