Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பெரம்பலூர் மதுரகாளியம்மன் கோயிலில் ... புதுகை ஏனமாரியம்மன் கோயிலில் அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகை மாரியம்மன் கோயிலில் மஞ்சள்நீர் உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2014
01:04

பொறையாறு : நாகை மாவட்டம், பொறையாறு அருகே உள்ள ஒழுகைமங்கலம்  மாரியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழா  ஒவ்வோர் ஆண்டும் 5 வாரங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 30-ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. முக்கிய  நிகழ்வான மஞ்சள்நீர் உற்சவம்  கடந்த  27-ம் தேதி நடைபெற்றது. காலைமுதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.  ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்துக்கொண்டும், காது குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூடலூர்: கூடலூரில் சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா ரத யாத்திரை ஊர்வலம் சிறப்பாக நடந்தது.சத்ய ... மேலும்
 
temple news
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் 5 கோபுரம், 5 கொடி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு, ஆறு மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் ஷெட் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் புதுச்சேரி சாலையிலுள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆவணி ... மேலும்
 
temple news
விருதுநகர் அருகே ஆர்.ஆர்., நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேர்பவனி நடந்தது. இந்த சர்ச் திருவிழா ஆக. 31ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar