கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நேற்று சாகை வார்த்தலுடன் சித்திரை பெரு விழா துவங்கியது. அப்போது பல்வேறு கிராம பெண்கள், அம்மன் கோவில் முன்பு கஞ்சி மற்றும் கூழ் கலயங்களை வைத்து படையலிட்டு வழிபாடு செய்தனர்.