நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனூர் கிரா யூர் மாரியம்மன் கோவில் திருவிழா 5-ம் தேதி கம்பம் ஊன்றி காப்புக் கட்டி துவங்கியது. தினமும் அம் மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற் றது. முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி விழாவில், தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் கிடா வெட்டும் நிகழ்ச்சி , மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்று,