Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையில் தங்கக்குதிரையில் ஆற்றில் ... வெள்ளை குதிரையில்.. மானாமதுரை வைகையில் இறங்கிய வீர அழகர்! வெள்ளை குதிரையில்.. மானாமதுரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் "பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 மே
2014
11:05

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 3.30 மணிக்கு பக்தர்களின் "கோவிந்தா கோஷம் முழங்க "கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். பரமக்குடி சவுராஷ்ட்ஸ்ட்ரா, பிராமன மகாஜனங்களுக்கு பாத்தியமான, சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா மே 9ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் இரவு சுவாமி சிம்மாசனத்தில் எழுந்தருளி ஆடி வீதியில் உலா வந்தார். மே 13ல், காலை 11 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. நேற்று, அதிகாலை 2 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் வேல், கம்பு, ஈட்டி, வளரியுடன், கோடாரி கொண்டையிட்டு "கள்ளழகர் திருக்கோலத்துடன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார். தீவட்டிகள் வெளிச்சத்தில், வான வேடிக்கைகள், மேள, தாளம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் "கோவிந்தா கோஷத்துடன் அதிகாலை 3.30 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார். நேற்று காலை 9 மணிக்கு பெருமாள் தல்லாகுளத்தில் இருந்து குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பீச்சாங்குழல் மூலம் மஞ்சள் நீரை பீச்சியடித்து அழகரை வரவேற்றனர். பின்னர் காட்டுப்பரமக்குடி மஞ்சள்பட்டினம், ஆற்றுப்பாலம், பஜார், எமனேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக இரவு 10 மணிக்கு காக்காதோப்பு பெருமாள் கோயிலை அடைந்தார். அவ்வமயம் 300 க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி, மதியம் 2 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் காட்சியளித்õர். இரவு 7 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரம் வைகை ஆற்று மணலில் 3 கி.மீ., தொலைவில் உள்ள காக்கா தோப்பு பெருமாள் கோவில் வரை பக்தர்கள் இழுத்துச் சென்றனர். விழா ஏற்பாடுகளை தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி அகஸ்தியன், டிரஸ்டிகள் மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar