Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரவுபதியம்மன் கோவில் விழாவில் ... தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் 111 நாள் தவவேள்வி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2014
12:05

நாகர்கோவில் : சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் 111 நாட்கள் தவவேள்வி கடந்த 14-ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. நாட்டில் மூன்று நீதம் தழைக்கவும், கல்வி, செல்வம், நலம், விவசாயம், வணிகம் தொழில், அரசு மேன்மை மற்றும் ஒவ்வொருதுறையும் சிறப்படைய சுவாமியின் 176-வது ஆண்டு அய்யா வைகுண்டர் தவவேள்வி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தனித்தனி வேண்டுதல்களுடன் இந்த வேள்வி நடைபெறுகிறது. பொதுமக்கள் கடன் தீர்ந்து நிம்மதியுடன் வாழ்வதற்காக நடந்த வேள்வியில் கேரளா மற்றும் லட்சத்தீவு கடன் வசூல் தீர்ப்பாய முன்னாள் நீதிபதி வி.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிராத்தனை செய்தார். நிகழ்ச்சிக்கு அய்யாவழி சமய தலைவர் பால பிரஜாதிபதி அடிகளார் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா சுவாமிகள், வளவன், பேராசிரியர் தர்மரஜினி, சமூக சேவகர் அருள் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அய்யா வழி அன்புக்கொடிமக்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு வேண்டுதல்களுடன் இரவு பகலாக நடந்து வரும் தவவேள்வி செப்டம்பர் மாதம் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar