சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2014 11:05
தாடிக்கொம்பு: சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ணம் தரும் சொர்ணஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பைரவர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.