Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி ... இருக்கன்குடி கோயில் முடி ஏலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதிலமடைந்த கோவில்களில் பக்தர்கள் உதவியுடன் திருப்பணி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2014
12:05

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சிதிலமடைந்துள்ள கோவில்களில், பக்தர்கள் நிதி உதவியுடன் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகாவுக்குட்பட்ட வெள்ளூர் ஸ்ரீதர÷ஸ்வரர் கோவில், சுந்தரராஜ பெருமாள் கோவில், சிறுவரை வரதராஜ பெருமாள் கோவில், அகஸ்தீஸ்வரர் கோவில், மஞ்சக்குடி பெருமாள் கோவில் மற்றும் விஸ்வநாதசுவாமி கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோவில்கள் போதிய பராமரிப்பின்றி, சிதிலமடைந்து வருகிறது. கோவில்களில், பக்தர்கள் நிதி உதவியுடன், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு, இந்துசமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதற்கிடையே, கோவில்களை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் மனோகரன் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், அரசு மற்றும் பக்தர்கள். நன்கொடையாளர்கள் ஆகியோரிடமிருந்து நிதி உதவி பெற்று, திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar