பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
12:06
சிங்கம்புணரி, ஜூன் 2-சிங்கம்புணரி, சேவுகப்பெருமாள் அய்யனார்கோயில், 10 நாட்கள்வைகாசி திருவிழா, காப்புகட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது.வைகாசி விழாவை முன்னிட்டு,நேற்று பகல்2:30க்கு, சிவாச்சாரியார்கள்வேதமந்திங்கள் முழங்க,பிடாரி அம்மன், சேவுகபெருமாள் ஐயனார் சன்னதியில் உள்ள கம்பத்தில் கொடியேற்றினர். பின்னர்,சுவாமிக்கு காப்பு கட்டும்நிகழ்ச்சி நடந்தது. விநாயகர், பூரணை, புஷ்கலாசமேத சேவுகப்பெருமாள்சுவாமி, பிடாரி அம்மன்எழுந் த ரு தல்,வெள்ளிவாகனங்களில் திருவீதிஉலா, ஜூன் 5ல் சுவாமி திருக்கல்யாணம், 6ல்சமணர் கழுவேற்றம், 9ல்தேரோட்டம்,பத்தாம் நாள்புஷ்ப பல்லக்கு விழாநடைபெறும்.