கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவண்ணாமலை: ஆரணி சார்பனார்பேட்டை பகுதியில் உள்ள வரதராஜ பொருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. விழாவில் பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.