Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் பெரிய கோவிலில் ... பழநி வைகாசி விசாக விழா: தங்கமயில் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி! பழநி வைகாசி விசாக விழா: தங்கமயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2014
05:06

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலில், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. ராமாயண வரலாற்றில், சீதையை சிறைபிடித்து சென்ற ராவணன் செயலை, அவரது தம்பி விபீஷணர் கண்டிக்கிறார். ஆத்திரமடைந்த ராவணன், தம்பியை அவமரியாதை செய்தவுடன், அங்கிருந்து சில அமைச்சர்களுடன், விபீஷணர் வான் வழியாக புறப்பட்டு, தனுஷ்கோடிக்கு வருகிறார். அப்போது, ராவணனிடம் இருந்து சீதையை மீட்பது குறித்து ராமர், லெட்சுமணர், அனுமன், வானர சேனைகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்னர். அங்கு விபீஷணர் வருவதை கண்ட லெட்சுமணர், அனுமன், உளவு பார்க்க விபீஷணர் வருவதாக சந்தேகபடுகின்றனர். உடனே ராமர்,‘தன்னிடம் அடைக்கலம் கேட்டு வருபவர்களை, பாதுகாப்பது தான் தர்மம்’ எனக் கூறி, தம்பி லெட்சுமணரிடம் கடல் நீர் அள்ளி வரும்படி கூறினார். பின், விபீஷணரை இலங்கை மன்னராக அறிவித்த ராமர், அவர் மீது புனித நீரை ஊற்றி, பட்டாபிஷேகம் சூட்டுகிறார். இந்த வரலாற்று சம்பவத்தை நினைவு கூறும் விதமாக, ராமேஸ்வரம் கோயிலில் இருந்து ராமர், சீதை, லெட்சுமணர் புறப்பாடாகி, தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் எழுந்தருளினர். அங்கு விபீஷணருக்கு கோயில் குருக்கள் ராமநாரயணன், பட்டாபிஷேகம் சூட்டினார். பின் நடந்த மகா தீபாராதனையில் கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், மேலாளர் கக்காரின், இளநிலை பொறியாளர் ராமமூர்த்தி, பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கண்ணன் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar