Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீரடியிலிருந்து வந்த பல்லக்கில்.. ... ஜம்பவன் ஓடை ஆண்டவர் தர்காவில் எம்.பி., தியானம்! ஜம்பவன் ஓடை ஆண்டவர் தர்காவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருஷேத்திரம் ஆனது வீரமங்கலம் பாண்டவர்கள் அடித்தனர் செஞ்சுரி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2014
12:06

ஆர்.கே.பேட்டை: குருஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் நடந்த 18 நாள் போரின் கடைசி நாள் யுத்தம் நேற்று நடந்தது. இதில், கவுரவர்களில் மூத்தவர்களான துரியோதனன், துச்சாதனனை வீழ்த்தி, பாண்டவர்கள் வெற்றி கண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, வீரமங்கலம், திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த உற்சவம் கடந்த 2ம் தேதி, பாரத கொடியேற்றத்துடன் துவங்கியது. 5ம் தேதி, வில் வளைப்பு, 9ம் தேதி மாலை, அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தினசரி மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து நடத்தப்பட்டது, பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்குமான 18ம் நாள் போர் நேற்று காலை நடந்தது. ஏற்கனவே கவுரவர்களில் 98 சகோதரர்களை இழந்த துரியோதனன், நேற்றைய போரில், தம்பி துச்சாதனனுடன் களம் இறங்கி, பீமனின் தாக்குதலில் இறந்தான். இந்நிகழ்ச்சி தெருக்கூத்து கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது.இந்த மகாபாரத நிகழ்வை காண, வீரமங்கலம், மரிக்குப்பம், மகன்காளிகாபுரம், ராம்ராஜி கண்டிகை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். மாலை 6:00 மணியளவில், தீமிதி திருவிழா நடந்தது. கவுரவர்கள் 100 பேரை வெற்றி கண்ட நிலையில், இன்று தர்மராஜா பட்டாபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar