Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகை அந்தோணியார் தேவாலயத் திருவிழா ... வெங்கட்ரமணர் கோவிலில் விசேஷ பூஜைகள்! வெங்கட்ரமணர் கோவிலில் விசேஷ பூஜைகள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகா... உனக்கு இன்றும் ஓரவஞ்சனை: அன்று பழம்...இன்று பணம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2014
11:06

வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அறநிலையத்துறை சார்பில் திருப்பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தயக்கம்  காட்டுவதால், பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.  வால்பாறை நகரின்  மத்தியில் அமைந்துள்ளது ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவில். பிரசித்தி  பெற்ற இந்த கோவிலில் முருகன், வள்ளி–தெய்வானையோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவில் வளாகத்தில் விநாயகர், ஐயப்பன், காசி விஸ்வநாதர்,நவக்கிரகம் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்திருவிழா,தைப்பூசத்திருவிழா, ஐயப்பசுவாமி கோவில் மண்டல பூஜைத் திருவிழா,  சூரசம்ஹாரவிழா உட்பட பல்வேறு விழாக்கள் பக்தர்கள் சார்பில் கொண்டாடப்படுகிறது.

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலில், அரசு சார்பில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யப்படுவதில்லை.  ஆண்டு தோறும் கோவில் உண்டியல் மற்றும் கடைவாடகை ஆகியவற்றின் மூலம் சுமார் ரூ.3 லட்சம் வருமானம் வந்த போதிலும், கோவிலுக்கு ÷ தவையான வசதிகள் செய்து தருவதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதாக, பக்தர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்து அறநிலைய த்துறை துணை ஆணையாளர் அனிதாவிடம் கேட்ட போது, கோவிலுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலை சுற்றிலும்  விரைவில் காம்பவுண்டு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் பாதுகாப்பு கருதி விரைவில் கேமரா பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா; இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை, கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்கலி ... மேலும்
 
temple news
புதுடில்லி; புதுடில்லி, குருகிராம், வரசித்திவிநாயகர், சாரதாம்பாள் கோவிலில் பிராண பிரதிஷ்டை, ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி திருச்சனுார் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த சம்பகசஷ்டி விழா ... மேலும்
 
temple news
திருச்சி; கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் சொக்கப்பனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar