Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தஞ்சையில் தொடர் சொற்பொழிவு! மாயூரநாதசுவாமி கோயில் ஆனிப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பன்னிரு திருமுறை நூல் வெளியீட்டு விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2014
12:07

தஞ்சாவூர்: தருமபுரம் ஆதீனம் சார்பில், பன்னிரு திருமுறை நூல் வெளியீட்டு விழா, சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் வரும், 6ம் தேதி துவங்கி, 8ம் தேதி முடிய நடக்கிறது. இதுகுறித்து தஞ்சையில், திருச்சி, மௌனமடம் குமார சுவாமிகள் கூறியதாவது: சைவமும், தமிழும் தழைத்தோங்க வேண்டும் என்பதே தருமை ஆதீனத்தின் நோக்கம். இதற்காக திருமுறைகள், சாத்திரங்கள் மற்றும் சமய இலக்கியங்களை தொகுத்து நூல்களாக வெளியிட்டு வருகிறோம். 12 திருமுறைகளை உள்ளடக்கிய, 18 ஆயிரம் பக்கங்கள் கொண்ட புதிய நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோல், 14 சாத்திரங்களை உள்ளடக்கிய, 1,300 பக்கங்கள் கொண்ட நூல், 10 ஆசிரியர்கள் உரையுடன், 2,008 பக்கங்கள் கொண்ட திருக்குறள் உரைவளம் நூல் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா, சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் வரும், 6ம் தேதி துவங்கி, 8ம் தேதி முடிய நடக்கிறது. துவக்க நிகழ்ச்சியாக, 6ம் தேதி காலை, 10 மணிக்கு, குருமகா சந்நிதானம் ஞான ரதத்தில் எழுந்தருளல் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. பாஸ்கர் தீட்சிதர் தலைமை வகிக்கிறார். தருமை ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் நூல்களை வெளியிட்டு ஆசியுரை நிகழ்த்துகின்றனர். முதல் பிரதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விமலா பெற்றுக்கொள்கிறார். ஆதீன நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) இன்று ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே எருமாடு ஸ்ரீ துர்கா பகவதி ஆலய திருவிழாவில் தெய்யம் துள்ளல் , பக்தர்களைக் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar