Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிதிலமாகும் சோழர் கால சிவலிங்கங்கள் ... விநாயகர் கோயிலில் கூட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களில் சமையல் பணியாளர்களாக மாறும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2014
12:07

ராஜபாளையம் : அன்னதானம் நடைபெறும் அறநிலையத்துறை கோயில்களில், சமையலர் மற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்படாததால், பக்தர்களே சமையல் பணியாளர்களாக மாறும் நிலை உள்ளது. தமிழகத்தில் இரண்டு ஆயிரத்திற்கும் மேல் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் உள்ளன. இதில், பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோயில்களில், அன்னதான திட்டம் செயல்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு கோயிலிலும் அன்னதான உண்டியல் உள்ளது. திருவிழா நாட்களில், அன்னதானம் அளிக்க நினைக்கும் பக்தர்கள், சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாக அதிகாரியை அணுகலாம் என போர்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆண்டில் ஒருநாள் நிரந்தரமாக அன்னதானம் அளிக்க கட்டணம் செலுத்துபவர்களுக்கு, வருமான வரிவிலக்கு சலுகையும் உண்டு. இந்த அன்னதான திட்டம் செயல்பட துவங்கியதில் இருந்து, சமையலர் மற்றும் உதவியாளர்கள் நியமனம் இல்லை. தற்காலிகமாக ஒருவரை வைத்து சமையல் நடக்கிறது. சமையல் செய்யப்பட்டவுடன், உணவுகளை சாப்பாட்டு கூடத்திற்கு கொண்டு செல்ல, இலை போட்டு, தண்ணீர் வைத்து உணவு பரிமாற ஆட்கள் இல்லை. சாப்பிட வரும் பக்தர்களே, இந்த பணியை செய்யும் நிலை உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் இந்நிலைதான் நீடிக்கிறது. எனவே, சத்துணவு மையம், அங்கன்வாடி மையங்களுக்கு நியமனம் நடந்ததுபோல, அன்னதானம் நடக்கும் கோயில்களிலும் சமையலர், உதவியாளர்கள் நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar