Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாத்ரூமில் பாட்டா... அழகு போயிடும்! கந்தசஷ்டி கவசத்தின் வயது 360! கந்தசஷ்டி கவசத்தின் வயது 360!
முதல் பக்கம் » துளிகள்
கொக்கரக்கோ... சேவல் ஏன் கூவுது தெரியுமா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2014
03:07

சேவல் மூலமாக வாழ்க்கையின் ஒரு தத்துவத்தை முருகன் நமக்கு உணர்த்துகிறார். இந்த வாழ்வு நிலையானது என்ற அறியாமை தூக்கத்தில் நாம்  இருக்கிறோம். ஆனால், இந்த உலகம் வாடகை வீடு என்னும் விழிப்பு நிலை பெற வேண்டும் என்பதே சேவல் கூறும் தத்துவம். திருச்செந்தூர்  கடற்கரையில் முருகப்பெருமானும், சூரபத்மனும் உக்கிரமாகப் போரிட்டனர். அனைத்து ஆயுதங்களையும் இழந்து விட்டாலும், மனம் தளராத சூரன்,  எப்படியும் முருகனிடம் இருந்து தப்பிவிடலாம் என்று கணக்கு போட்டான். தன் மாயசக்தியினால் மாமரமாக மாறி நின்றான்.முருகன் தன் வேலினால்  மரத்தை இரண்டு கூறாகப் பிளந்தார். ஒரு புறம் மயிலாகவும், மறுபுறம் சேவலாகவும் மாறியது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டார். தான் என்ற எண்ணம் தான் சூரன். மாமரத்தை வேல் பிளந்தது போல், ஞானத்தை நம்மை அறிந்தால் கடவுள் நிலையை அடையலாம். கொக்கு என்றால் மாமரம் என்றும் ஒரு பொருளுண்டு. சேவல் கொக்கரக்கோ கூவும். இதை கொக்கு+அறு+கோ என்று பொருள்படும். சூரனாகிய மாமரத்தை பிளந்த மன்னவனே என்னும் பொருளில் சேவல் ஒவ்வொரு நாளும் முருகப் பெருமானை கூவியழைக்கிறது.  நம்மையும் அவரை வழிபடச் சொல்கிறது.

 
மேலும் துளிகள் »
temple news
தில்லை ஸ்ரீ நடராஜருக்குக் களி மிகவும் பிடித்தது ஏன்? இதற்குப் புராணம் சொல்லும் தகவல்.. தில்லையில் ... மேலும்
 
temple news
மார்கழி பிரதோஷம் சிவ வழிபாட்டிற்கு உகந்த சிறந்த நாள். 2026ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பிரதோஷம் வருவது ... மேலும்
 
temple news
நார, அயந என்னும் இரு சொற்கள் கூடி நாராயண என்னும் ஒரு சொல்லாயிற்று நாரம் என்பது உயிர்த்தொகுதி, ... மேலும்
 
temple news
ஏகாதசிக்கு விரதத்திற்கு வயது வரம்பு ஏகாதசி விரதத்திற்கு எல்லாரும் இருக்கவேண்டிய விரதம் என்று தர்ம ... மேலும்
 
temple news
வரவேற்போம்: கன்னி மரியாளிடம் உன் வயிற்றில் பிறக்கும் குழந்தை இம்மானுவேல் (தேவன் நம்மோடு இருக்கிறார்) ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar