Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் ... தி.மலை அண்ணாமலையார் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம்! தி.மலை அண்ணாமலையார் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் பணி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2014
05:07

பழநி: விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி ஜநூறு மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பாப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நூறு மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது. மரம் நடும் விழாவிற்கு தலைமையாசிரியர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். பேரூராட்சித் தலைவர் கர்ணன் முதல் மரக்கன்றை நட்டு பணியினை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்களும் சேவா டிரஸ்டின் உறுப்பினர்களும் நூறு மரக்கன்றுகளை நட்டு முடித்தனர். வேம்பு, புங்கன், இலுப்பை, புளியன், வாகை, போன்ற மரவகைகள் நடப்பட்டன. மரம் நடும் பணிக்கான ஏற்பாடுகளை ஆசிடணீயர் கதிர்வேல் செய்திருந்தார். பள்ளியின் அனைத்து ஆசிடணீயர்களும் விழாவில் கலந்து கொண்டனர். நடப்பட்ட மரக்கன்றுகளை தொடர்ந்து பராமாணீத்து வளர்த்திடவும் மேலும் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மரக்கன்றுகள் நடுவதற்கும் விவேகானந்தா சேவா டிரஸ்ட் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதற்குத் தேவையான மரக்கன்றுகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கார்த்திகை திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இன்று வீடுகளில் தீபமேற்றி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.இன்று ... மேலும்
 
temple news
மதுரை : ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar