Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயனாரப்பன் கோவில் திருக்குட ... லட்சுமி நரசிம்மர் கோவில் சுவாதி சிறப்பு ஹோமம்! லட்சுமி நரசிம்மர் கோவில் சுவாதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாலையை ஆக்கிரமித்து கடைகள்: சிரமத்திற்கு ஆளாகும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2014
11:07

கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவில் முகப்பு மற்றும் அதை சுற்றியுள்ள சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், ÷ பாக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கும்மிடிப்பூண்டி அருகே, சின்னம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது சி றுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில். விஷேச நாட்கள் மட்டுமின்றி, பிற தினங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த கோவிலுக்கு வந்து  செல்கின்றனர். கோவில் கோபுரத்தின் முகப்பிலும், அதை சுற்றியுள்ள சாலைகளை ஆக்கிரமித்து ஏராளமான காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கடைகள்  உள்ளன. இதனால் கோவிலுக்கு வரும் வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள், எதிரும் புதிருமாக சிக்கி ஸ்தம்பித்து நீண்ட வரிசையில் நிற்க ÷ நரிடுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, பல முறை கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தும்  எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை என, பக்தர்கள் குறை கூறுகின்றனர். இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத கோவில் நிர்வாக அ லுவலக ஊழியர் ஒருவர் கூறுகையில், “கடைகளை அப்புறப்படுத்த கோவில் தரப்பில் பல முறை ஆரணி போலீசிடம் தெரிவித்தோம். அன்றைய  தினம் நடவடிக்கை எடுக்கும் போலீசார், அதன் பின்னர் கண்டு கொள்வதில்லை என, தெரிவித்தார். சிறுவாபுரி கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு  கடைகளை அகற்றி,  அப்பகுதியில் நிரந்தரமாக போலீஸ் ஒருவரை நியமித்து, ஆக்கிரமிப்புகளை தடுத்து போக்குவரத்தை சீராக வைத்திருக்க ÷ வண்டும் என, பக்தர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar