வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு
சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் பிரதான திருவிழாவான பிரம்மோற்ஸவ விழா
நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு, சப்தாவர்ண பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.