Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ... கெங்கையம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா! கெங்கையம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2014
12:07

வாலாஜாபாத் : கோவிந்தவாடி அகரம் திரவுபதி அம்மன் கோவில், அக்னி வசந்த உற்சவ விழாவில், நேற்று துரியோதனன் படுகளம் நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், அக்னி வசந்த உற்சவ விழா, கடந்த 3ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.இதை தொடர்ந்து காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தது. பிற்பகல் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையில், மகாபாரத சொற்பொழிவும்; இரவு, நாடகமும் நடந்தது. கடந்த 10ம் தேதி, வில்வளைப்புடன் நாடகம் துவங்கி, நேற்று முன்தினம் இரவு, கர்ண மோட்சமும்; அதை தொடர்ந்து, நேற்று காலை, 10:00 மணியளவில், துரியோதனன் படுகளம் நடந்தது.இதை தொடர்ந்து படுநெல்லி, கோவிந்தவாடி அகரம், ஊவேரிசத்திரம் ஆகிய கிராமவாசிகள், பொங்கலிட்டு வழிபட்டனர். மாலையில், தீ மிதி திருவிழா நடந்தது.இந்த படுகளத்தை முன்னிட்டு, கோவிந்தவாடி அகரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சார்பில், துரியோதனனுக்கு கண்ணீர் அஞ்சலி விளம்பர சுவரொட்டிகள் ஒட்டினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கார்த்திகை திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இன்று வீடுகளில் தீபமேற்றி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.இன்று ... மேலும்
 
temple news
மதுரை : ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar