Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவ்வையார் அம்மனுக்கு ஆடி செவ்வாய் ... முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா! முத்துமாரியம்மன் கோவிலில் சாகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பதஞ்சலி மனோகரர் கோவிலில் 30ம்தேதி ஆடிப்பூர திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2014
11:07

திருவாரூர்: திருவாரூர் அருகே விளமல் மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகரர் திருக் கோவிலில் நேற்று காலை ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு விக்னேஷ் வர பூஜை, வாஸ்து சாந்தி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு  பூஜைகள் நடந்தது. பத் தாம் ஆண்டு ஆடிப்பூர விழா இம்மாதம் 30ம் தேதி மிக விமர்சியாக நடக்கிறது. சக்தி பபீடங்களில் ஸ்ரீவித்யா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியால்ய நின்று சகல சௌந்தர்ய, சௌபாக்கியம் அருளும் தேவியாய், முடியா பிறவியை முடித்து அருளும் அன்னையாய் விளங்கி வருகிறாள்.

இக்கோலில் வீற்றிருக்கும் அன்னைக்கு ஆடிப்பூரம் ஆண்டுதோறும் சிறப் பாக கொண்டாடப்படுகிறது. அகத்தியர், ஆதிசங்கரர், சங்கீத மும் மூர்த் திகள், ஞான சம்மந்தர், மாணிக்க வாசகர், அருணகிரிநாதர் ஆகியோர் அம் பாளை அகம்மகிழந்து போற்றிபாடியுள்ளனர். அன்னபூரணிக்கே அன்னையாய் விளங்குவதால் ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு அன்னாபி ஷேக மும், அன்னையின் திருவடி தரிசனத்தையும்  காணலாம். இந்த திருவடி சிறப்பை அப்பர் விளமர் புறத்து அருள்மணி அடிபணிந்தவர் நிலையான பெரும் செல்ம் எய்தி நீடுலகில் நிலையால் வாழ்வார்கள் என்றும் ஞானசம்மந்தர் அத்தக அடிதொழ அருள் கண்னோடு உமையவள் என பாடி யுள்ளார். பெருமை வாய்ந்த இத்திருவடி தரிசனம் சபா, பாவ,வி÷õசனம் பெற்று முக்தி பெறுவார்.

இத்திருநாளில் கோவில் எதிரில் உள்ள அக்னி தீர்தத்தில் நீராடி அம்பி கை யை பாலபிஷேகம் செய்து அவரின் திருவடி தரிசனத்தை கண்டால் தடை படும் திருமணம் நீங்குவதுடன், புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் புத்திர பாக்கியம் பெறுவார்கள் என்பது ஐதீகம். திருவாரூர்தியாகராஜ சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான திருவிள மலி ல்  வரலாற்றுசிறப்பு சிறப்புமிக்க மதுரபாஷினி சமேத பதஞ்சலி ம÷ னாக ரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப் பூரத்திரு விழா கோலாகமாக நடந்து வருகிறது. இந்தாண்டிற்கான விழாவை முன்னிட்டு நேற்றுகாலை விக்னேஷ்வர பூ ஜை மற்றும் வாஸ்து சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி பல்வேறு நிகழ்ச் சியுடன் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இம்மாதம் 30ம் தேதி ஆடிப்பூரம் நிகழ்ச்சியில் அம்பாள் பாத தரிசன நிகழ்ச்சியும் 31ம்தேதி குத்து விளக்குப்பூஜையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் சக்தி சந்திரசேகர சிவாச்சாரியார் உள்ளிட்ட விழாக்குழுவினர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar