சிவகங்கை : சிவகங்கை திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் - பாகம்பிரியாள் அம்பாள் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, சுந்தரராஜ குருக்கள் தலைமையில், ”வாமிக்கு 11 விதமான அபிஷேகங்கள் நடந்தன. சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.