காரைக்குடி: காரைக்குடி ராமநவமி மண்டபத்தில் ஆர்.பி.வி.எஸ்., மணி யனின், ராமாயண தொடர் சொற்பொழிவு, வரும் ஆகஸ்ட் 3ல் தொடங்குகிறது. தினமும் மாலை 6.30 மணி முதல், 8.30 மணி வரை ராமாயணத்தின் ஒவ்வொரு நிகழ்வு குறித்தும், சொற்பொழிவு நடக்கிறது. 14-ம் தேதி இரவு 10 மணி முதல் 12.30 மணி வரை, "நள்ளிரவில் கிடைத்த சுதந்திரம் என்ற தலைப்பிலான சொற் பொழிவும் நடக்கிறது. ஏற்பாடுகளை தேசிய சிந்தனை பேரவையினர் செய்து வருகின்றனர்.