Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஷீரடி சாய்பாபா கோவில்களில் ... குபேரர் மகாலட்சுமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மனுக்கு படையலிட்ட ஏழு வடை: ரூ.18 ஆயிரத்துக்கு ஏலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2014
11:08

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அம்மனுக்கு படைக்கப்பட்ட வடை, 18 ஆயிரத்து, 300 ரூபாய்க்கு பக்தர்கள் வாங்கிச் சென்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த துரிஞ்சிக்குப்பம் கிராமத்தில், ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், ஆடிப்பூர விழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு, 108 பால்குட அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடந்தது.பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், முதுகில் அலகு குத்தி அம்மன் தேர் இழுக்கும் நிகழ்ச்சியும், முதுகில் கொக்கி மாட்டி, அந்தரத்தில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, முள் படுக்கை மீது நடந்து சென்று, பக்தர்கள்
நேர்த்திக்கடன் செலுத்தினர்.பக்தர் ஒருவர் மார்பில் உரலை வைத்து மஞ்சள் இடித்தல் போன்ற நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. மேலும், மூதாட்டி ஒருவர், கொதிக்கும் எண்ணெய்யில், கையால் வடை சுட்டு எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. மொத்தம், கையால், ஏழு வடை சுடப்பட்டு, அம்மனுக்கு படைக்கப்பட்டது. பின், ஏழு வடைகளும், பக்தர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. அந்த ஏழு வடைகளும், 18 ஆயிரத்து, 300 ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த வடையை சாப்பிட்டால், குழந்தை இல்லாத தம்பதியினருக்கு, குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். கடந்த ஆண்டு திருவிழாவில், வடை பெற்று சாப்பிட்டு, பிறந்த குழந்தைகளுக்கு, எடைக்கு எடை நாணயம் செலுத்தி, அவர்களது பெற்றோர் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
அவிநாசி; ராமியம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன் புதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar