பதிவு செய்த நாள்
05
ஆக
2014
12:08
மயிலாப்பூர் : மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், பன்னிரு திருமுறை விழா, இன்று துவங்குகிறது.மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள திருமுறை மண்டபத்தில், பன்னிரு திருமுறை விழா, இன்று துவங்கி, 16ம் தேதி வரை நடக்கிறது.முதல் நாளான, இன்று மாலை 7:௦௦ மணிக்கு, செல்வ கணபதியின் சொற்பொழிவு நடக்கிறது. நாளை, முனைவர் இரா.அம்பலத்தரசின், சொற்பொழிவு நடக்கவுள்ளது.