Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மன் கோவிலில் உறியடி ... மனித நேயம் தழைத்திட வேண்டி கஞ்சிக்கலய ஊர்வலம்! மனித நேயம் தழைத்திட வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி மலையடிவாரத்தில் சித்தர் திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஆக
2014
11:08

வத்திராயிருப்பு : சித்தர்கள் வாழ்ந்த சதுரகிரி மலையின் அடிவாரத்தில், சித்தர் பெருவிழா மாநாடு, பாட்டுச் சித்தரின் காவிய நூல்வெளியீட்டு விழா நடந்தது. ஏராளமான சாதுக்கள், ஞானபீட யோகிகள், மகான்கள் கலந்து கொண்டனர். சீர்காழி ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீடத்தின் 7 ம் ஆண்டு விழா , சித்தர் பெருவிழா , பாட்டுச் சித்தர் நூல் வெளியீட்டு விழா அடங்கிய சித்தர் மாநாடு, யாகபூஜைகளுடன் துவங்கின. இறை துதிப்பாடல் நிழ்ச்சியை தொடர்ந்து பாட்டுச் சித்தர் இயற்றிய ‘ஸ்ரீ காகபுசுண்டர்’ என்ற பெருநூல் காவியத்தின் 3 ம் பாகத்தின் நூல் வெளியிடப்பட்டது. இதை இசக்கி ஐயப்ப சுவாமிகள் வெளியிட, பக்தர்கள் பெற்றுக் கொண்டனர். அயப்பாக்கம் ஜெயக்குமார் எழுதிய ‘ஓரெழுத்து கவிதை’ என்ற நூலை பிரபல ஆன்மிக பேச்சாளர் சுகிசிவம் வெளியிட, எழுத்தாளர் கண்ணம்மாள் பகவதி பெற்றுக் கொண்டார். செங்கல்பட்டு சிவக்குமாரன் இயற்றிய ‘யோகஞானம்’ புத்தகத்தை ஜெயலட்சுமியம்மாள் வெளியிட்டார். பின்னர் சுகிசிவம் ஆன்மிக உரை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து புலவர் அறிவொளி தலைமையில் ‘சித்தர்கள் வலியுறுத்துவது வைத்தியமா, ஆன்மிகமா என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடந்தது. திருவெண்காடு வள்ளலார் மன்ற தலைவர் ஜெயராஜமூர்த்தி, டாக்டர் சரவணன், பேராசிரியர்கள் ராஜகணபதி, ராகவேந்திரா உட்பட அறிஞர்கள் பேசினர். மாலையில் பாட்டுச் சித்தரின் இசைப் பாமாலை நிகழ்ச்சி, மதுராந்தகம் சித்தர் திருக்கூட்டத்தாரின் சித்ரான்ன வழங்கலும் நடந்தது. தமிழகம் முழுவதிருந்தும் ஏராளமான சாதுக்கள், ஞானபீடங்களை சேர்ந்த யோகிகள், தர்ம மடங்களை சேர்ந்த மகான்கள் கலந்து கொண்டனர். வாசியோகி திருப்பதி நன்றி கூறினார்.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar