Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி மலையடிவாரத்தில் சித்தர் ... ராமநாதபுரம் மாவட்டத்தில் 164 இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி! ராமநாதபுரம் மாவட்டத்தில் 164 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மனித நேயம் தழைத்திட வேண்டி கஞ்சிக்கலய ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஆக
2014
12:08

நெய்வேலி: நெய்வேலி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் 1008 பெண்கள் கஞ்சிக்கலயம் சுமந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு ÷ நர்த்திக் கடன் செலுத்தினர். உலக மக்களிடையே மனித நேயம் தழைக்கவும், மழை வளம் மற்றும் இயற்கை வளம் பெருகிட வேண்டியும்,  என்.எல்.சி., நிறுவனம் செழித்திட வேண்டி நெய்வேலி வட்டம் 12 ல் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையயொட்டி, நெய்வேலி வட்டம் 5 ல் உள்ள ஸ்ரீகதிர்காம வேலவன் கோவிலில் இருந்து புறப்பட்ட கஞ்சி க்கலய ஊர்வலத்திற்கு மாவட்ட தலைமை நிர்வாகிகள் கிருபானந்தன், சண்முகம், செல்வராஜ், சங்கரன், ”ப்ரமணியன் மற்றும் சங்கரலிங்கம்  முன்னிலை வகித்தனர். என்.எல்.சி. ,முதன்மை பொது மேலாளர் கனகாச்சலம் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் 1008 பெண்கள் கஞ்சி கலயம் சுமந்து  நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவன், அம்மன், வினாயகர் மற்றும் முருகன் வேடமணிந்த குழந் தைகள் மற்றும்முளைப்பாரி, தீச்சட்டி சுமந்து வந்த பெண் பக்தர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வழிபாட்டு மன்ற  தலைவர் சீத்தாலட்சுமி ராஜேந்திரன், செல்வகுமாரி சுவாமிநாதன், அனந்தராமன், வைதேகி வேல்முருகன், தனலட்சுமி மற்றும் ராஜராஜன் உள்ளிட் டோர் செய்திருந்தனர்.

கடலூர் : மழை வேண்டி கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள ஆதிபராதி வழிபாட்டு மன்றம் சார்பில் 33ம் ஆண்டு கஞ்சி கலய ஊர்வலம்  நடந்தது.  மன்றத்தில் துவங்கிய ஊர்வலம் சுப்ராய செட்டித் தெரு, தேரடி தெரு, பிள்ளையார் கோவில் வழியாக மீண்டும் மன்றத்தை வந்தடைந்தது.  இதில், ஏராளமான பெண்கள் தலையில் கஞ்சி கலயத்தை சுமந்து வந்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar